காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வு…..?

காணாமல் போனோரின் உறவுகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!