மிகைவரி சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பு

மிகைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதாக அமைந்திருக்கவில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், உய்ர நீதிமன்றம் தமது தீர்மானத்தினை சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

அத்துடன், குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமெனவும் உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!