சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கிறார் ரணில்!

சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவத்துள்ளார்.

கட்சி பேதங்களைக் கடந்து நாடு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். வீதிக்கிறங்கி போராடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!