கொழும்பில் பெரும் பதற்றம் – நள்ளிரவில் ஊரடங்கு அமுல்! April 1, 2022 5:52 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொழும்பில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என காவல்துறை மா அதிபர் சி டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்கள் வருமாறு,கொழும்பு மத்திபெட்டா, கெசல்வத்தை, டாம் வீதி, வொல்பென்டல் வீதி,கோட்டை, நீர்கொழும்பு, மருதானை மற்றும் மாளிகாவத்தைகொழும்பு வடக்கு பிரிவுகொழும்பு துறைமுகம் ,முன் கரை, மோதர / கொட்டாஞ்சேனை , மட்டக்குளி ,புளூமெண்டல் , கிராண்ட்பாஸ்,தெமட்டகொட, மிஹிஜய செவனகொழும்பு தெற்கு பிரிவுகொள்ளுப்பிட்டி , பம்பலப்பிட்டி ,கிருலப்பனை, வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி, BMICH, பொரளை,கறுவாத்தோட்டம்நுகேகொட பிரிவுமிரிஹான , மஹரகம,பொரலஸ்கமுவ , வெல்லம்பிட்டிய , தலங்கம,வெலிக்கடை, நவகமுவ , முல்லேரியா,ஹோமாகம,கொட்டாவ, அதுருகிரிய,பாதுக்க, ஹன்வெல்ல ,கொகடுவ , மீபே ,கடுவெல ,மாலபேமவுண்ட் லாவினியா பிரிவுகல்கிசை, பிலியந்தலை , அங்குலானை,தெஹிவளை , கொஹுவல ,மொரட்டுவ , கஹதுடுவ , மொரட்டுமுல்ல , எகொட உயன ,கெஸ்பேவகளனி பிரதேசம்களனி, கந்தானை , வத்தளை ,மஹாபாகே ,சபுகஸ்கந்த , பியகம ,மீகஹவத்த, ஜா – எல , ராகம , கிரிபத்கொட, கடவத்தை, எந்தரமுல்ல * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…