பொலிசாரின் தாக்குதலில் 10 பேர் காயம்

ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக நேற்றிரவு நடைபெற்ற போராட்டத்தின்போது பொலிஸாரின் தாக்குதலால் இதுவரையில் 10 பேர் காயமைடைந்துள்ளனர்.

6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!