இலங்கையில் அவசர நிலை பிரகடனம்! April 2, 2022 11:19 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நேற்று இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு பொது ஒழுங்கு, பாதுகாப்பு, மற்றும் அத்தியாவசிய விநியோகங்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…