ஜோன்ஸ்டனின் முடியை தொடக் கூட முடியாது! April 7, 2022 9:18 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமைச்சர் ஜோன்ஸ்டனின் தலைமுடியை தொடுவதற்கு கூட எவரையும் அனுமதிக்க மாட்டோம் என குருநாகல் மேயர், சவால் விடுத்துள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குருநாகலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்திய அவர், ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அல்லது யாரையும் குருநாகலிலுள்ள ஜோன்ஸ்டனின் அலுவலகத்துக்கு வருமாறு சவால் விடுகிறோம் என்றும் தெரிவித்தார்.இரண்டு அழைப்புகளை மாத்திரமே எடுத்தாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு ஆதரவாக பலர் ஒன்று கூடியதாகவும் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.இதனிடையே. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டினை நள்ளிரவில் பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…