புதிய நிதியமைச்சர் குறித்து ஆளுந்தரப்பு வெளியிட்ட கருத்து April 8, 2022 9:24 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அலி சப்ரி தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியினை வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.நிதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினமா செய்ததனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மருத்த நிலையில், அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…