ஜனாதிபதியுடனான பேச்சில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சி! April 13, 2022 6:51 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதியுடன் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியுள்ளது. இதனால், நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. சாந்த பண்டாரவுக்கு அமைச்சுப் பதவியை வழங்கி அவரை அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சுதந்திரக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…