பெற்றோல், டீசல் விலைகளை உயர்த்தியது லங்கா ஐஓசி! April 18, 2022 8:06 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பெற்றோல் விலை லீற்றருக்கு 35 ரூபாயாலும், டீசல் விலை லீற்றருக்கு 75 ரூபாயாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றரொன்றுக்கு 338 ரூபாயாகக் காணப்படுவதுடன், ஓட்டோ டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 289 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…