முற்றுகையிடப்பட்டது பிரதமர் இல்லம்

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது

மேலும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வீட்டை தற்போது முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!