நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்க வேண்டும் தனிநபர் பிரேரணை…

நிறைவேற்று   அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்குமாறு தனிநபர் பிரேரணையொன்று  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!