ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பல உயர் பொலிஸ் அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!