சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்! April 23, 2022 10:18 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வெறுமனே ஜனாதிபதி முறைமை ஒழிப்பை மட்டும் முன்னெடுக்காது, இலங்கையை ஒரு பல்தேசமுள்ள நாடாக உருவமைத்து ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள் என, நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். இந்த அழகிய தீவு தனியே சிங்கள_பெளத்தர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இதுதமிழர் ,மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம்களிற்கும் உரித்தானது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தால் மட்டுமே நாம் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அடைய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…