றம்புக்கணை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது April 23, 2022 10:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest றம்புக்கணை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அண்மையில் இடம்பெற்ற குறித்த அமைதியின்மை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…