“விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்” – சசிகலா!

சென்னை விமான நிலையத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் அரசியல் பயணத்தை எப்போது தொடங்க போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    
அதற்கு பதிலளித்தவர், விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன் என்றார். பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!