இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி May 4, 2022 6:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியாம்பலா பிட்டிய அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியாம்பலா பிட்டிய இதனைக் குறிப்பிட்டார்.மேலும், ஜனாதிபதியினால் அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதத்தில் அந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…