நான்காவது கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின்  நான்காவது அளவினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி முதல்  நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின்  நான்காவது  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் 4 ஆவது அளவினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!