பாராளுமன்ற பகுதியில் திருடர்களை துரத்தும் கிராமம்! May 6, 2022 6:44 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பாராளுமன்ற பகுதியில் திருடர்களை துரத்தும் கிராமம் (ஹொரு கோ கம) என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று அமைக்கப்பட்டு எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.இதன்பின்னர் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் மாணவர் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவிரவாக தொடர் போராட்த்தை முன்னெடுத்தனர்.இந்நிலையில், கோட்டா கோ கம, மைனா கோ கம போன்று ஹொரு கோ கம என்ற தொனியில் கிராமம் ஒன்றை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீடு செல்லுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…