கோட்டா கோ ஹோம் போராட்டத்தை சீர்குலைத்தால்…! கலந்துரையாடலில் இருந்து விலகுவேன் – ரணில் எச்சரிக்கை

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, “கோட்டாகோகம” போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்துக் கலந்துரையாடல்களிலிருந்தும் விலகுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதை நிறுத்தப்போவதாகவும் அரசாங்கக் கட்சித் தலைவர்களிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். .

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!