பதவியேற்பது தொடர்பில் சரத் பொன்சேகா விடுத்த முக்கிய செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் தாம் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!