கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!