எரிபொருள் கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக  இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் இருந்து  500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகையினை பெற்றுக்கொள்வதற்கான   வலுசக்தி அமைச்சரின்   யோசனைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக   குறுகிய கால கடன் வசதியை பெறுவதற்கு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் யோசனை திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!