ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் CID விசாரணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்,

 நாட்டில் கடந்த 9ஆம் திகதி  அலரி மாளிகை  முன்பாகவும் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்  பெர்ணான்டோவுக்கு   அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்  வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!