அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – பிரதமர் பணிப்புரை June 1, 2022 7:20 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அனர்த்தங்களினால் பாதிக்கபட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.மாவட்ட செயலாளர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணை நிதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரினால் திரைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…