வன்முறைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்! June 2, 2022 7:24 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest 2022 மார்ச் 21ஆம் திகதி முதல் 2022 மே 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள், கொள்ளைகள், கொலைகள், சொத்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர் பி.பி.அலுவிஹார தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…