பிரதமரின் விசேட உரை…..

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் விசேட உரையொன்று ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!