இராணுவம் குறித்து முடிவெடுக்க விக்னேஸ்வரனுக்கு அதிகாரமில்லை! – சரத் அமுனுகம

இராணுவம் அல்லது அரச அதிகாரிகள் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று அமைச்சர் கலாநிதி சரத் அமுனுக தெரிவித்துள்ளார்.

‘அரசியலமைப்புக்கு அமைவாக, பாதுகாப்புப் பிரிவானது, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு உட்பட்டதாகும். அரசமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!