இந்தியாவில் உத்தரகாண்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து வீழ்ந்ததில் 26 பேர் உயிரிழப்பு June 6, 2022 7:59 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்தியாவின் உத்தரகாண்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்உத்தரகாண்ட பகுதியில் யாத்திரீகர்கள் பயணித்த பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழந்து நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் பஸ் சாரதி நடத்துனர் உள்ளடங்கலாக பயணிகள் 26 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும் நால்வர் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…