இந்தியாவில் உத்தரகாண்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து வீழ்ந்ததில் 26 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தரகாண்ட பகுதியில்  பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்

உத்தரகாண்ட பகுதியில் யாத்திரீகர்கள் பயணித்த பஸ் ஒன்று  பள்ளத்தாக்கில் கவிழந்து நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
சம்பவத்தில் பஸ் சாரதி நடத்துனர் உள்ளடங்கலாக பயணிகள் 26 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும்  நால்வர் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!