பிரதமருடன் தமக்கு முரண்பாடு இல்லை- மத்திய வங்கி ஆளுநர் June 7, 2022 7:47 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ரணிலுடன் முரண்பாடு இல்லைதனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக கூறப்படும் கூற்றுகளை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.ஆளுநருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.எனினும் அரசாங்கம் இத்தகைய தகவல்களை கடுமையாக நிராகரிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு பிரதமர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…