ஐந்து நாட்களுக்கு 2 மணித்தியால மின்தடை June 11, 2022 8:49 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டில் மின்சார உற்பத்திக்கான போதியளவு எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் வாரம் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதன்படி 13 மற்றும் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் உட்பட நாட்டின் அனைத்து வலயங்களிலும் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.மின் தடை அமுல்படுத்தப்படும் குறித்த நாட்களில் ‘A’ முதல் ‘W’ வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் மின் தடை அமுல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை எதிர்வரும் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் அனைத்து வலயங்களிலும் நாளாந்தம் மாலை 5.30 முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்தடை அமுல்படுத்தப்படவவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…