எரிபொருள் கொள்வனவுக்கான கடன் சான்று பத்திரம் வெளியீடு..!

92 ஒக்டேன் பெற்றோல் 3 இலட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் சான்று பத்திரம் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கடன் சான்று பத்திரங்கள் விரைவில் வெளியிடப்படும் நிலையில், இந்த வார இறுதிக்குள் பெற்றோலை  சந்தைக்கு விநியோகிக்க முடியுமென வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!