ஜீன் 9 மற்றும் 10 ம் திகதி வன்முறை சம்பவம் – காவல் நிலையத்தில் சரணடைந்தனர்…

ஜீன் 9 மற்றும் 10 ம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கமவில் இடம் பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர்கள் மருதானை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ரட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்ன , வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோரே இவ்வாறு சரணடைந்துள்ளனர்.

குறித்த நபர்கள் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!