இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் சேவைக்காலம் தொடர்பில் பிரதமர் பரிந்துரை ..! June 29, 2022 9:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் சேவைக் காலத்தினை நீடிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்துள்ளார்.நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த பரிந்துரையினை முன்வைத்துள்ளார்.இதன்படி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் சேவைக் காலத்தினை நீடிக்குமாறு பரிந்துரைசெய்து பிரதமர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் இறுதியில் பதவியில் இருந்து நீக்கப்படும் திட்டம் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…