எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் லங்கா ஐ ஓ சி நிறுவனத்தின் அறிவிப்பு ..!

எதிர்வரும்  வாரம்  முதல்  மேலும் சில எரிபொருள் கப்பல்கள்  நாட்டை வந்தடையுள்ளதாக லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இதன்படி  ஜூலை மாதத்தில் எதிர்வரும்  13 . 14. 29  30    ஆகிய திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக  ஐ ஓ சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 அத்துடன்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 மற்றும்  15 ஆகிய திகதிகளிலும்  மேலும் இரண்டு எரிபொருள்  கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும்   லங்கா ஐ ஓ சி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!