பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் ..!

எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பொது மக்களை தவறாக வழிநடத்தியுள்ளாரா என கோப் குழு விசாரிக்க வேண்டும் எனவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

வலுசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.1

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!