கொழும்பில் குவியும் மக்கள் கூட்டம்! – குவிக்கப்படும் பொலிஸ், இராணுவம்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முதல் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பொதுமக்கள், மத தலைவர்கள் காலி முகத்திடலில் குவிந்து வருகின்றனர்.
    
இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்துக்கு முகங்கொடுக்க பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக, இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் காலி முகத்திடலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!