ஊரடங்கை தளர்த்தியது பொலிஸ்!

நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!