போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது! July 9, 2022 6:28 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், வெவ்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது . எவ்வித அடிப்படை காரணமும் இன்றி ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கும் இல்லை. எனவே மக்கள் இதனை கவனத்தில் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…