பதவி விலகலை பிரதமரிடம் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!