அலரிமாளிகை மோதல் சம்பவம் – 10 பேர் காயம்

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினாலே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக   தெரிவிக்கப்பட்டுளள்து.

 தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடதக்ககது. 

இதன்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் இருவர் குணமடைந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள  நிலையில் ஏனைய எட்டு பேரும்  வைத்தியசாலையில்  தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!