நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு ..!

நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன்  7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!