எரிபொருளினை பெற்றுக்கொள்ள பதிவு செய்ய வேண்டிய நடைமுறை

எரிபொருளினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இதன்படி http://fuelpass.gov.lk/ என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் தமது வாகனங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!