ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகுகிறார் சஜித்?

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு, புதன்கிழமையும் வேட்புமனுத்தாக்கல் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதிக்கான போட்டியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வாபஸ் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
    
டலஸ் அழகப் பெருமவிடம் இருந்து 19 ஆவது திருத்தம் மீண்டும் கொண்டு வரப்படும் என்ற உறுதியுடன் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!