வாக்கெடுப்பை புறக்கணித்த தமிழ் அரசியல்வாதிகள்..

இடைக்கால ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் பங்கேற்கவில்லை.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செலவராசா கஜேந்திரன் ஆகியோரே இவ்வாறு வாககெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!