அநுராதபுரம், தலாவ ஏழாம் மைல் பகுதியில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில், ஜாக்சன் அந்தனி படுகாயமடைந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜாக்சன் அந்தனியை பார்வையிடுவதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
இதன்போது ஜக்சன் அந்தனியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் நீண்ட நேரம் மகிந்த கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!