சஜித்துடன் கலந்துரையாடியுள்ள சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு

சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!