நள்ளிரவில் நாடு திரும்பினார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று இரவு 11.45 மணியளவில் நாடு திரும்பினார் . கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, அவர் தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அவரை வரவேற்க அமைச்சர்கள் பலர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!