மகாராணி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரக்கலைத் தெரிவித்துள்ளார்.
    
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் நேற்றுக் காலமானார். பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!