பொருட்களின் விலையை குறைக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்! September 30, 2022 8:55 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி கொழும்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.பொருட்களின் விலையை குறை, எரிபொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மானும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…